*அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு*
*அனைத்து வகைப் பள்ளிகளிலும் (அரசு/ அரசு உதவிபெறும்/தனியார்/தொடக்க/ நடுநிலை /உயர்/மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதிப்புக்குரிய பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந. க. எண் 32844/எம்1/இ1/2025, நாள்: 02.06.2025ன் படி*
*கீழ்க்கண்ட செயல்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற வேண்டும்*_
_*1.பள்ளி வளாகத்தில் குறைந்தபட்சம் ஒன்று முதல் ஐந்து மரக்கன்றுகள் நடுதல் **(Tree Plantation and campus green activities)*
_*2. "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற கருப்பொருளில் ஓவியம் அல்லது கட்டுரைப் போட்டிகள் நடத்துதல்*_
_*3.விழிப்புணர்வு பேரணி நடத்துதல் **(Awareness Rallies and Nature walks)*
_*4. உறுதிமொழி எடுத்தல் **(Eco - Pledge)*
_*5 கருத்தாளர்கள் மூலம் பல்லுயிர் பெருக்கம், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்*_
_*மேற்கண்ட நிகழ்வுகளை பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மகிழ்முற்ற குழுக்களின் வழியாக செயல்படுத்திட வேண்டும். (குறிப்பாக மரம் நடுதல் அவசியம்)*_
_*மேலும் அனைத்து செயல்பாடுகளையும் ஜிபிஎஸ்(GPS) கேமரா பயன்படுத்தி புகைப்படத்தை எடுத்து ECO CLUB FOR MISSIONLIFE PORTAL-ல் அப்டேட் செய்திருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*_
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.