கனமழையால் இன்று(4-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..
நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...
திருவாரூர், மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...
சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...
புதுச்சேரியில் கனமழை: 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் பகுதியில் மட்டும், கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
.jpeg)






No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.