ஆசிரியர்கள் அனைவருக்கும்
அன்பான மாலை வணக்கம். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வருகின்ற 19-07-2023 ஆம் தேதி முதல் தமிழ் , ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்தில் கட்டகம்- 2 மற்றும் அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) மற்றும் கட்டகம் -2 (1.7 - 1.11) & (1.2) ஆகியவற்றுக்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வரும் கட்டடங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி வரும் வாரங்களில் நடைபெறும். நன்றி.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.