1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு



தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவமான சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: CSIR-Central Electrochemical Research Institute Karaikudi

விளம்பர எண். 01/2022

மொத்த காலியிடங்கள்: 14

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 25500-81100

பணி: JUNIOR STENOGRAPHER
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ. 25500-81100
தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தட்டச்சு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.

பணி: RECEPTIONIST
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 35400 - 112400
தகுதி : இளநிலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 14.2.2022 தேதியின்படி, 27 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பக்கும் முறை : http://www.cecri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://jsarecruit.cecri.res.in அல்லது https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags