மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான இந்திய குடிக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: எல்லை பாதுகாப்புப் படை
மொத்த காலியிடங்கள்: 72
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ASI (DM Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
பணி: HC (Carpenter) -04
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
பணி: HC (Plumber) - 02
பணி: Constable(Sewerman) - 02
பணி: Constable(Generator Operator) - 24
பணி: Constable (Generator Mechanic) - 28
பணி: Constable (Linemen) - 11
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 59,100
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிளஸ் 2 அடிப்படை தகுதியாக உள்ளது. சில பணிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 26.12.2021 தேதியின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.