1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: ரயில்வே முடிவு

 

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ரயி்ல்வே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். இதனால், ரயில் பயணங்களின் போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பது கடந்த மே மாதம், ரயில்வே வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



தற்போது கொரோனா பரவும் சூழ்நிலையில், ரயில் வளாகங்கள் மற்றும் ரயில் பயணங்களின் போது எச்சில் துப்பிவதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags