இலவச 'லேப்டாப்' 5.32 லட்சம் கொள்முதல்
பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதற்காக, 5.32 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்ய, 'எல்காட்' நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 5.19 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள்; 463 மாற்றுத்திறனாளி பிளஸ் 1 மாணவர்கள்; கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த, 1,293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, மொத்தம், 5.32 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
அதற்கு தேவையான லேப்டாப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. விரைவில் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் என, எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 5.19 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள்; 463 மாற்றுத்திறனாளி பிளஸ் 1 மாணவர்கள்; கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த, 1,293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, மொத்தம், 5.32 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
அதற்கு தேவையான லேப்டாப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. விரைவில் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் என, எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.