1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

15.30 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்க்கை- அமைச்சர்

 தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தியாவுக்கு வழிகாட்டியாக, தமிழக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது.தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் இதுவரை, ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 15.30 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்க்கையாகி உள்ளனர். செப்டம்பர் இறுதி வரை, தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம்மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் காலியாக உள்ள தொழில் கல்வி பிரிவுக்கு விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு 15 தொடக்கப் பள்ளிகளும் 10 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும். ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதை மீறி வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags