'ஆன்லைன்' வகுப்பு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி
தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளி மாணவர்களுக்கும், 'ஆன்லைன்' வகுப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்தலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. நோய் தொற்று பரவல் இன்னும் தீவிரமாக இருப்பதால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, பாடங்களை ஆன்லைனில் நடத்துவதற்கு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பாகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விதிகளை பின்பற்றி, ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.இது குறித்து, முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்திய கூட்டத்தில், இந்த அறிவுரையை வழங்கியுள்ளனர்.
ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. நோய் தொற்று பரவல் இன்னும் தீவிரமாக இருப்பதால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, பாடங்களை ஆன்லைனில் நடத்துவதற்கு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பாகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விதிகளை பின்பற்றி, ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.இது குறித்து, முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்திய கூட்டத்தில், இந்த அறிவுரையை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.