தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் 6.10.2020 ஆலோசனை நடத்துகிறார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாமா?, பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கருத்துகளை கேட்க உள்ளார். இன்று 5.10.20- பிற்பகல் 3 மணிக்கு, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.