விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு அருகாமையில் வசிக்கும் பள்ளிக்கு செல்லாத 5 வயதுக்குள்பட்ட குழந்தைளைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பள்ளிகளில் சேர்க்கும் அன்றே பாடப் புத்தகங்களை வழங்கவேண்டும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.