1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெரியவர்கள், குழந்தைகள் காலாட்டினால் வீட்டிற்கு ஆகாது என்று ஏன் சொல்கிறார்கள்?




உயர்ந்த இருக்கைகளிலோ, கட்டிலிலோ குழந்தைகள் அமர்ந்து காலாட்டுவதைக் கண்டால் "வீட்டுக்குத் தரித்திரம்" என்று கூறி குழந்தைகளை அதட்டுவார்கள். இதை ஒரு மூடநம்பிக்கை என்று சிறுவர்கள் அலட்சியப் படுத்துவார்கள்.






பொதுவாக நாம் காலாட்டும் போது அதிக அளவில் சக்தி வீணாகின்றது. உடலில் உள்ள சக்தி வீணாவதால் நமது மூளை விரைவில் சோர்வடைகிறது. அதனால் சிறுவர்கள் படிக்கும் போது சோர்வுடன் காணப்படுவர். இதை தவிர்க்கவே பெரியவர்கள் இவ்வாறு சொன்னார்கள். காலாட்டும் குழந்தையின் கால் தட்டி விலை மதிப்புள்ளதும், பற்றாக்குறையுள்ளதுமான பொருட்கள் உடையவோ சிதறவோ செய்யும் என்பதனாலும் காலாட்டினால் வீட்டுக்குள் தரித்திரம் வரும் என்று கூறினார்கள். மேலும் கட்டிலுக்கு அடியில் பெரியவர்கள் மருந்து, எண்ணெய், வெற்றிலை துப்பும் தம்பலாப் பாத்திரம் முதலியவை வைத்திருப்பார்கள் இவையும் உடைய நேரிடலாம்

இதை தவிர்க்கவும் பெரியவர்கள் காலாட்ட கூடாது என்று சொன்னார்கள்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags