இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22ல் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:ஏப்ரல்,மே மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.
செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். 22-ம் தேதி செய்முறை தேர்வுகளும் 24 ம் தேதி எழுத்து தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை., தெரிவித்து உள்ளது.
பாரதிதாசன், திருவள்ளூவர் பல்கலை.,
இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.மூன்று மணி நேர தேர்வாகவே இளங்கலை முதுகலை தேர்வு நடத்தப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகமும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்த உள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.