குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி
தினமலர் மற்றும் காம்பளான் இணைந்து நடத்திய இலவச ஓவிய பயிற்சி இன்று (அக்.,10) மாலை 4:30 மணி முதல் மாலை 5:30 வரை நடக்கிறது.
தினமலர் நடத்தும் வண்ணக்கனவு
தினமலர் நாளிதழ் மற்றும் காம்பளான் இணைந்து வழங்கும் ‛ஹாய் குட்டீஸ்! வரைஞ்சு பழகலாம் வாங்க!' நிகழ்ச்சி இன்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெற உள்ளது. 5வது வாரமாக தொடரும் இதில் பங்கேற்கும் குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஓவியம் வரைவதற்கன பயிற்சி தருகிறார் இயற்கை ஆர்வலரும், ஓவியருமான ரகுநாத் கிருஷ்ணா (pencilsrock academy for conservation Art). ஓவியங்களை பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன் அனுப்பவேண்டும்.

பயிற்சி நேரம்: இன்று (அக்.,10) மாலை 4:30 - 5:30 மணி வரை.
8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
பங்கேற்பது எப்படி: இன்று தினமலர் இணையதளம்/ பேஸ்புக்/ ட்விட்டர்/ இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த பயிற்சியில் இணையலாம். நீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.
போட்டியில் பங்கேற்க: https://www.dinamalar.com/kids/ லிங்கை பயன்படுத்தலாம்.
தொகுப்புகள்
https://www.dinamalar.com/kids/archive.php
விரைவில்... 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயிற்சி துவக்கம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.