மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.,16) வெளியிடப்பட்டன.
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 67 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 67 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது
தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், இன்று (அக்.,16) மாலை 5: 30 மணியளவில் தேர்வு முடடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமையின் இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், இன்று (அக்.,16) மாலை 5: 30 மணியளவில் தேர்வு முடடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமையின் இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.