செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை 19ம் தேதி வரை அண்ணா பல்கலைகழகம் நீட்டித்துள்ளது.
அண்ணா பல்கலை மாணவர்கள் வரும் 5ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவித்தது. தவறினால், மாணவர்கள் வகுப்புகளில் சேர்க்க மாட்டார்கள். மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வரும் 19ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.