1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... செப்டம்பர் 21ம் தேதி வகுப்புகள் தொடக்கம்

 

ஆந்திர மாநிலத்தில் நான்காவது ஊரடங்கு தளர்வுகளுடன் செப்டம்பர் 21-ம் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதத்தை எடுத்துவரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நான்காவது கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளைக் கடைபிடித்து ஆந்திர அரசு, செப்டம்பர் 21 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இன்டர்மீடியட் என அழைக்கப்படும் பிளஸ் 1, பிளஸ் 2, ஜூனியர் கல்லூரிகளையும் திறக்கலாம் எனக் கூறியுள்ளது. அதேபோல பிஎச்டி படிப்பிற்கான வகுப்புகளும் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுகின்றன.
மேலும், செப்டம்பர் 21 ம் தேதி முதல் நூறு பேர் பங்கேற்கக்கூடிய அளவில் அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்தலாம். திறந்தவெளி திரையரங்குகளைத் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags