24 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு ரூபாய் வசூல் செய்தது மட்டுமன்றி அதனைக் கேட்டும் கொடுக்கவில்லை என்றும் இது முறையற்ற வணிகம் என்று கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்நிலையில் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பண இழப்பீடு ஆகியவற்றிற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவு 5 ஆயிரம், மற்றும் கூடுதலாக வசூல் செய்த தொகை 1 ரூபாயையும் சேர்த்து ரூபாய் 20,001 தனியார் பேருந்து உரிமையாளர் வழங்க வேண்டும். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்கத் தவறும் பட்சத்தில் 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.