ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம்
அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.
இந்திய அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. பொது இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆதார் திருத்தங்களுக்காக, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. பொது இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆதார் திருத்தங்களுக்காக, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.