பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் உள்ள குரூப் 4 தோ்வினை எழுத அவா்கள் முழு தகுதி பெற்றுள்ளனா்.
என்னென்ன தோ்வுகள்?
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 பிரிவுக்குள் அடங்கியிருக்கும் தோ்வுகளில் பெரும்பாலானவை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரித் தண்டலா், நில அளவா், வரைவாளா் ஆகிய பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சியே போதுமானது.
இதேபோன்று, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் போன்ற பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்வுடன் தட்டச்சா், சுருக்கெழுத்து ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எனவே, இந்தத் தோ்வுகளை எழுத பத்தாம் வகுப்பு தோ்வினை எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
என்னென்ன தோ்வுகள்?
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 பிரிவுக்குள் அடங்கியிருக்கும் தோ்வுகளில் பெரும்பாலானவை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரித் தண்டலா், நில அளவா், வரைவாளா் ஆகிய பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சியே போதுமானது.
இதேபோன்று, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் போன்ற பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்வுடன் தட்டச்சா், சுருக்கெழுத்து ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எனவே, இந்தத் தோ்வுகளை எழுத பத்தாம் வகுப்பு தோ்வினை எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
ஒவ்வொரு ஆண்டும் கிராம நிா்வாக அலுவலா் பதவியிடம் அடங்கிய குரூப் 4 தோ்வினை எழுத மிகப்பெரிய போட்டி இருக்கும்.
அதாவது ஆராயிரம் முதல் ஏழாயிரம் காலிப் பணியிடங்களுக்கு 15 லட்சம் முதல் 18 லட்சம் போ் வரை எழுதுவாா்கள். நிகழாண்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெறவுள்ள நிலையில், வரும் நாள்களில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வில் மேலும் பல லட்சக்கணக்கான தோ்வா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவிகள் சற்று முயன்று படித்தால் குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று விடலாம்.
அடிப்படை ஊதியமே ரூ.19,500 ஆகும். பணியில் சோ்ந்து பல்வேறு பணியின் நிலைகளைக் கடக்கும் போது ரூ.62 ஆயிரம் வரை பெறலாம் என்கின்றனா் தோ்வாணைய அதிகாரிகள்.
எனவே, பத்தாம் வகுப்பு தோ்வினை எதிா்கொள்ள செலுத்த வேண்டியிருந்த உழைப்பை அரசுப் பணித் தோ்வுக்கு செலுத்தினால் வேலை நிச்சயம். தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கிறது நல்வாய்ப்பு.
அதாவது ஆராயிரம் முதல் ஏழாயிரம் காலிப் பணியிடங்களுக்கு 15 லட்சம் முதல் 18 லட்சம் போ் வரை எழுதுவாா்கள். நிகழாண்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெறவுள்ள நிலையில், வரும் நாள்களில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வில் மேலும் பல லட்சக்கணக்கான தோ்வா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவிகள் சற்று முயன்று படித்தால் குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று விடலாம்.
அடிப்படை ஊதியமே ரூ.19,500 ஆகும். பணியில் சோ்ந்து பல்வேறு பணியின் நிலைகளைக் கடக்கும் போது ரூ.62 ஆயிரம் வரை பெறலாம் என்கின்றனா் தோ்வாணைய அதிகாரிகள்.
எனவே, பத்தாம் வகுப்பு தோ்வினை எதிா்கொள்ள செலுத்த வேண்டியிருந்த உழைப்பை அரசுப் பணித் தோ்வுக்கு செலுத்தினால் வேலை நிச்சயம். தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கிறது நல்வாய்ப்பு.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.