ஆசிரியர்களுக்கு வணக்கம்,
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் 80% மாணவர்களின் வருகையை கணக்கிட்டு 20% மதிப்பெண் அளிக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு அரசு பொது தேர்வு நடைபெற்று முடிந்துவிட்டது. அறிவியல் பாடத்தில் செய்முறை மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடலாமா?அல்லது காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை கணக்கிடலாமா?.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் அறிவியல் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் தனித்தனியாக உள்ளது.
அறிவியல் பாடத்தில் எழுத்துத்தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்களும் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்களும் எடுத்தால் தான் தேர்ச்சி என்ற நிலையில் மாணவர்களுக்கு அறிவியல் பாட மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.