முதலில் 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஒரு வார காலம் கழித்து 9 மற்றும் 10-ம் வகுப்புகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்.
2 வாரங்களுக்கு பின்னர் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி.
3 வாரங்களுக்கு பின்னர் 3 முதல் 5 வரை உள்ள வகுப்பு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
ஒரு மாத காலத்துக்குப் பின் 1 மற்றும் 2-ம் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம்.
5 வாரங்களுக்கு பின்னரே மழலையர் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.