தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
1. கரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 4,000 வழங்கப்படும். முதல்கட்டமாக இம்மாதமே ரூ. 2,000 வழங்கப்படும்.
2. ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 குறைப்பு; வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
3. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டத்துக்கு கையெழுத்து.
4. சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப் பயணம். நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
5. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த 5 திட்டங்களுக்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.