நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய ஆலோசனையில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீட்டியேலே இருப்பதாலும் இணையவழிக் கல்வியாலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை போக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய இந்த ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.