தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.
தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை உட்கொள்வதன் காரணமாக உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.
ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது. இதில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகள் வலுப் படுத்தவும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும் உதவுகிறது. கொழுப்பின் அளவை கட்டுப் படுத்துவதற்கும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் தயிர் நன்மை பயக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினை உடையவர்களுக்கு உலர் திராட்சையுடன் தயிர் சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.