கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மிகவும் முக்கியம். இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அவை,
10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் அளவை சரி பார்க்கவும்.
பல்ஸ் சரிபார்க்கும் கருவியை தொடுவதற்கு முன்பு விரல்களை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
ஆள்காட்டி அல்லது நடுவிரலில் கருவியை பொறுத்த வேண்டும்.
கருவியில் நாடி துடிப்பு மற்றும் ஆக்ஜிசன் அளவு சீராக தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு கருவியில் தெரியும் அளவை குறித்து வைக்க வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற விரல்களை வைத்து பார்க்கவும்.
மற்ற விரல்களிலும் அதே அளவு இருந்தால் மருத்துவரை நாடவும்.
விரலில் நகப்பூச்சு, மருதாணி போன்றவை இருந்தால் உடலின் ஆக்ஜிசன் அளவை கருவி தவறாக காட்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.