நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும். அதில் மிக கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவுக்கு ஏற்ற நேரம்
மிகச் சரியான நேரம் 7 முதல் 8 மணிக்குள்
தாண்டக்கூடாது நேரம் 10 மணி
நினைவில் கொள்ளுங்கள்- தூங்கி எழுந்து அரை மணி நேரத்திற்குள் காலை உணவு சாப்பிட வேண்டும்.
மதிய உணவுக்கு ஏற்ற நேரம்
மிக சரியான நேரம் 12.30 முதல் 2 மணிக்குள்
தாண்டக்கூடாது நேரம் 4 மணி
நினைவில் கொள்ளுங்கள்- காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமான இடைவெளி இருக்கக்கூடாது.
இரவு உணவுக்கு ஏற்ற நேரம்
மிக சரியான நேரம் 6 முதல் 8 மணிக்குள்
தாண்டக் கூடாது நேரம் 10 மணி
நினைவில் கொள்ளுங்கள்- தூங்க செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவு சாப்பிட வேண்டும்.
இவற்றை தவிர்த்து நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொரு நேரமும் சரியாக உணவு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.