மனிதனின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிகளவு காரணமாக இருப்பது
வேதிப்பொருட்கள்.
மருத்துவத்திலும்,
தொழிற்சாலைகளிலும் அன்றாட
பயன்பாட்டிலும் அளவிடற்கரிய பயன் கொடுத்த இந்த வேதிப் பொருட்களே அமில மழை பெய்வதற்கு காரணமாக இருக்கிறது.
பூமியின் வாகனங்களின் புகையிலும்,
தொழிற்சாலைகளின் சிம்னிக்கள் வெளியிடும் புகையும் வாயுவாக மாறி (சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு) மேகங்களின் நீர் திவலைகளில் கலக்கிறது.
மேகத்தில் கலந்திருக்கும் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள் ஆசிட்டாக மாறுகிறது.
பின் மழையோடு மழையாக
பூமியின் மீதே விழுகிறது.
இதனால் நன்னீர் ஏரி, குளம், மலைப்பிரதேசம் போன்றவை
கடினமான பாதிப்புக்குள்ளாகிறது. JUNE 2021ல் இலங்கை அருகே ஏற்பட்டுள்ள X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக அந்நாட்டில் அமில மழை பெய்யலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.