1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடலுக்கு நன்மை என நினைத்து உண்ணும் இந்த உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மையை விளைவிக்கும்

உடலுக்கு நன்மை என நினைத்து உண்ணும் இந்த உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மையை விளைவிக்கும்



1. நட்ஸ் வகைகள்

உருஷியால் எனும் பொருள் மனிதனில் டாக்ஸினை தோற்றுவிக்கக் கூடியது. சில நட்ஸ் வகைகளில் இந்த நச்சுப் பொருள் உள்ளது. இவற்றை அதிக அளவு உண்ணும் போது இறப்பு நேரிடலாம். எனவே நட்ஸ் வகைகள் சாப்பிடும் போது கவனம் தேவை.



2. தேன்

முறையாக பதப்படுத்தப்படாத சில தேன் கிராயானோடாக்சின் என்னும் நச்சுப் பொருளை கொண்டு இருக்கும். இந்த நச்சுப் பொருள் பதற்றம், வாந்தி, உடல் சோர்வு, அதிக வியர்வை போன்றவற்றை ஏற்படுத்தும்.



3. கசப்பான பாதம்


கசப்பான பாதாம் கள் ஹைட்ரஜன் சயனைடை கொண்டுள்ளன. இவற்றை உண்பதால் மிகவும் மோசமான உடல்நிலை அல்லது இழப்பு நேரிடும். எனவே கசப்பான பாதாம் பருப்பை சாப்பிடுவதை தவிர்க்கவும்.



4. கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள் தேவைக்கு அதிகமான அளவு சர்க்கரையை கொண்டுள்ளன.மேலும் இதில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் உடலில் டாக்ஸின்களை உருவாக்கக் கூடியவை.இவை உடலில் 55% புற்றுநோய் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

5. செர்ரி, ஆப்பிள், பேரிக்காய் இவற்றின் விதைகள்

செர்ரி ஆப்பிள் மற்றும் பேரிக்காயின் விதைகள் மனித உடலில் டாக்ஸின்கள் அதாவது ரசாயன பொருளை உருவாக்கக் கூடியவை. இவை உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை.

6. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகள்

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சில நாட்களில் அக்ரிலமைடு எனும் பொருள் உள்ளது. இது கார்சினோஜிக் எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய மூலக்கூறு ஆகும்.

7. ஜாதிக்காய்

ஜாதிக்காயில் ஆன்டி பாக்டீரியல் ஏஜென்ட் உள்ளது. மேலும் இது மனதிற்கு மற்றும் உடலுக்கு ஓய்வு மற்றும் அமைதியை தருகிறது. அதிக அளவு ஜாதிக்காய் உட்கொள்வது பிரமைகளை ஏற்படுத்தி மனநோய் ஏற்பட காரணமாகி விடும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags