தமிழகத்தில் 44 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 44 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமு நியமனம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக கோபால சுந்தரராஜ் நியமனம்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்
தேனி மாவட்ட கலெக்டராக முரளிதரன் நியமனம்
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் நியமனம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் நாத் நியமனம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்த்தி நியமனம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக ஆல்பி ஜான் வர்ஹீஸ் நியமனம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டராக மோகன் நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மோகன் நியமனம்
வேலுார் மாவட்ட கலெக்டராக குமரவேல் பாண்டியன் நியமனம்
திருவண்ணாமலை கலெக்டராக முருகேஷ் நியமனம்
திருப்பத்துார் மாவட்ட கலெக்டராக அமர் குஷாவா நியமனம்
நாமக்கல் கலெக்டராக ஸ்ரேயா சிங் நியமனம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக விசாகன் நியமனம்
கோவை மாவட்ட கலெக்டராக சமீரன் நியமனம்
திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத் நியமனம்
அரியலுார் மாவட்ட கலெக்டராக ரமண சரஸ்வதி நியமனம்
கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் நியமனம்
விருதுநகர் மாவட்ட கலெக்டராக மேகநாத ரெட்டி நியமனம்
சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி நியமனம்
தென்காசி கலெக்டராக சந்திரகலா நியமனம்
ஈரோடு மாவட்ட கலெக்டராக கிருஷ்ணணுன்னி நியமனம்
திருவாரூர் கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்
சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநர்
அண்ணாதுரை- வேளாண்துறை இயக்குநர்
சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளர்
சிவன் அருள் - பத்திரப்பதிவுத்துறை ஐஜி
நாகராஜன்- - நில நிர்வாக ஆணையர்
பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சந்தீப் நந்தூரி - சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்
லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநர்
செல்வராஜ்- பேரூராட்சிகள் ஆணையர்
லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்
பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநர்
வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர்
சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர்
டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக
ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனர்
ரத்னா- சமூக நலத்துறை இயக்குநர்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி
கந்தசாமி - பால் உற்பத்தித்துறை இயக்கநர் . இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் இருப்பார்.
பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலர்.
மேலும், விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.