மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது! - பள்ளிக்கல்வித்துறை
மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.