நாமக்கல்லில் வீட்டுக்குள் நுழைந்தால் தானாகவே இயங்கும் மின்விசிறி, தானாகவே ஆன் ஆகும் கம்ப்யூட்டர் என தனது வசதிக்காக தன் வீட்டில் உள்ள பொருட்களை தானியங்கி தொழில் நுட்பத்திற்கு மாற்றியுள்ளார் நவீன்.
பெயரில் மட்டுமல்ல. செயலிலும் நவீனங்கள் புரிபவர் இந்த நவீன். 6ஆம் வகுப்பு படிக்கும் போதே ஜேம்ஸ்பாண்ட் படக்காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நவீன், பள்ளிப்படிப்பை முடிக்கும் போதே கம்ப்யூட்டர் பழுது நீக்கும் தொழிலை கற்றுக்கொண்டிருக்கிறார். இணையதளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தனது வீட்டை ஸ்மார்ட் ஹவுசாகவும் மாற்றியிருக்கிறார் நவீன்.
பொறியியல் பட்டதாரியான இவர், லித்தியம் அயன் பேட்டரி மூலம் மின் சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நவீன். கல்லூரி படிப்பை முடிக்கும் போதே 14 நிறுவனங்கள் இவருக்கு பணி ஆணைகளை வழங்கியிருக்கின்றன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராக ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மட்டுமே மனதில் வைத்து பயணித்திருக்கிறார். | ||
|
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.