நிறுவனம்: Nuclear Power Corporation of India
பணி: Trade Apprentices
காலியிடங்கள்: 65
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 16
2. Machinist - 03
3. Turner - 03
4. Welder - 04
5. Draughtsman (Mechanical) - 03
6. Electrician - 07
7. Wireman - 06
8. Instrument Mechanic - 06
9. Electronics Mechanic - 07
10. Draughtsman (Civil) - 02
11. Computer Operator and Programming Assistant -08
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 11.01.2021 தேதியின்படி 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெறப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் www.npcil.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. Manager (HRM),
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station, Kalpakkam-603 102,
Chengalpattu District, Tamilnadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.01.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.