கிருஷ்ணகிரி அருகே கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இன்று பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு (2019- 2020) ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்புக்குச் செல்ல மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இன்று பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு (2019- 2020) ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்புக்குச் செல்ல மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.