முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெவ்வேறு விதங்களில் என்சிஇஆர்டி புத்தகங்களுக்கான ஆன்லைன் இணைப்பை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆன்லைன் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் என்சிஇஆர்டி புத்தகங்கள் பிடிஎஃப், புத்தகம், ஆடியோ எனப் பல்வேறு வடிவங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''மாணவர்களே, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டிய காலங்கள் போய்விட்டது. என்சிஇஆர்டி உடன் இணைந்து உங்களுடைய பாடப்புத்தகங்களை ஆன்லைனில் இ-புத்தகங்கள் மூலமாக இலவசமாகப் படிக்கலாம்.
பாடப் புத்தகங்கள் தற்போது ஒலி வடிவிலும் கிடைக்கின்றன ''என்று தெரிவித்துள்ளார்.
இ-புத்தகங்களுக்கான இணைப்பு:https://ncert.nic.in/ebooks.php
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.