காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் எதற்காக தெரியுமா?
சாதாரணமாக காலையில் எழுந்ததுமே உங்கள் உடலுக்கு நீரேற்றம் செய்வது தான் உங்களுக்கு நீங்களே செய்யக்கூடிய சிறப்பான விஷயம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை செம்மைப்படுத்த உதவுகிறது.
சொல்லப்போனால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலை ரீசார்ஜ் செய்கிறது . அதுமட்டுமின்றி வேறு அனைத்து செயல்பாடுகளையும் உடல் சிறப்புடன் செய்யத் தொடங்குகிறது. காலை நேரத்தில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை 24% ஆரம்பிக்க செய்கிறது. செரிமான செயல்பாடு காலையிலேயே சிறப்பாக இருந்தால், அஜீரண பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.