முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இணையவழியில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ளுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக, எம்.இ., எம்.டெக் போன்ற படிப்புகளுக்கு இணையவழியில் (ஆன்லைன்) கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கேட்டிருந்தது.
இதையடுத்து தற்போது முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இணையவழி மூலம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதையடுத்து, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.